- ஒருங்கிணைந்த குடிமைப் பணிகளுக்கான குரூப்-4 தொகுதிக்குள் அடங்கிய பதவிகளுக்கு நடத்தப்பட்ட எழுத்துத் தேர்வில் தகுதி பெற்றவர்களுக்கான தரவரிசைப் பட்டியல் தமிழ்நாடு அரசுப் பணியாளர் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
- இந்தப் பட்டியலின் அடிப்படையில் சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வு வருகிற 19-ஆம் தேதி நடைபெறும் என தமிழ்நாடு அரசுப்பணி யாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) அறிவித்துள்ளது.
- குரூப் 4 தொகுதிக்கு உள்பட்டு அதிகரிக்கப்பட்டுள்ள காலிப்பணியிடங்களும் கணக்கில் சேர்க்கப்பட்டு விண்ணப்பதாரரின் மதிப்பெண், ஒட்டுமொத்த தரவரிசை எண், இடஒதுக்கீடு விதி, காலிப் பணியிடங்கள் ஆகியவற்றின் அடிப்படையில் இந்த சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வுக்கு தகுதி பெற்றுள்ள தேர்வர்களின் தற்காலிக பட்டியல் தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
- இந்த பட்டியலின் அடிப்படையில் சான்றிதழ் சரிபார்ப்பு, கலந் தாய்வுக்கு தேர்வர்கள் அழைக்கப்படுவர். அசல் சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வு சென்னை பிராட்வே பேருந்து நிலையம் அருகே அமைந்துள்ள தேர்வாணைய அலுவலகத்தில் வருகிற 19-ஆம் தேதி நடைபெற உள்ளது., இதற்கான அழைப்புக் கடிதத்தை தேர்வர்கள் இணையதளத்திலி ருந்து பதிவிறக்கம் செய்துகொள்ள வேண்டும்.
- இதுகுறித்த மேலும் விவரங்களை www.tnpsc.gov.in என்ற வலை தளத்தில் பார்த்துத் தெரிந்துகொள்ளலாம்.
கல்விச்செய்திகள் |
வேலைவாய்ப்பு செய்திகள் |
STUDY MATERIALS (NEW SYLLABUS) |
KALVISOLAI - WHAT'S APP GROUP |
KALVISOLAI - TELEGRAM GROUP |
Daily Latest News in Tamil - Tamilidhal.com
ReplyDeleteசம்பளத்துல ஒரு பகுதியை திரும்பித்தரணும் ஆமா… நடிகை த்ரிஷாவுக்கு பிரபல தயாரிப்பாளர் எச்சரிக்கை
ஆதியோகியே காப்பாற்று.. இந்தியன் 2 விபத்து அதிர்ச்சியில் இருந்து மீள இஷா யோகா மையம் சென்ற காஜல்
யாருக்கும் தெரியாதாம்… சம்பாதித்த பணத்தை வைத்து பினாமி பெயர்ல படம் தயாரிக்கிறாராமே அந்த ஹீரோயின்?
‘தலைவர் 168’ படத்துடன் கனெக்சன் ஆனது ‘சூரரை போற்று’
பல்லு படாம பாத்துக்க.. அட இது படம் பேரு சார்.. கலக்க வரும் இன்னும் ஒரு
திரிஷாவின் பரமபதம் விளையாட்டு.. அடுத்த வாரம் திரையில்!
Thanks for the update...
ReplyDelete