tag:blogger.com,1999:blog-7623144495573801419.post8092253608502423027..comments2024-03-27T15:07:16.819+05:30Comments on Kalvisolai - No 1 Educational Website: அரசு ஊழியர்கள் வருமான வரித் தொகைக்கான படிவத்தை தவறாக தாக்கல் செய்திருந்தால் சம்பந்தப்பட்ட அலுவலரை தொடர்பு கொண்டு சரியான படிவத்தை தாக்கல் செய்யுமாறு தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.KALVISOLAIhttp://www.blogger.com/profile/06764845135429652358noreply@blogger.comBlogger1125tag:blogger.com,1999:blog-7623144495573801419.post-28699335777393786762014-09-18T09:09:30.797+05:302014-09-18T09:09:30.797+05:30பட்டதாரி ஆசிரியர்களுக்கு நான்கில் ஒரு பங்கு பணியிட...பட்டதாரி ஆசிரியர்களுக்கு நான்கில் ஒரு பங்கு பணியிட வாய்ப்பினை ஏற்படுத்தி தருபவர்கள், இடைநிலை ஆசிரியர்களுக்கு மட்டும் ஏன் இந்த நிலை...<br /><br />தொடக்கப்பள்ளியில் மாணவர்களின் எண்ணிக்கை குறைவாக உள்ளதா...<br /><br />எத்தனை பள்ளிகளில் 60 க்கும் மேற்பட்ட மாணவர்கள் இருந்தும் ஈராசிரியர்களை கொண்டு மட்டுமே செயல்படுகிறது. ..<br /><br /><br />லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் புதிதாக ஆரம்பமான ஆங்கில வழிக்கல்வி பள்ளிகளில் சேர்ந்துள்ளனர். TEACHERS ASSOCIATION மூலமாக தான் அவர்களுக்கு கல்வி தரப்படுகிறது. ஏன்?<br />நிதிபற்றாக்குறையா?<br /><br />ஒரு மாதம் டாஸ்மார்க் லாபத்தில் பத்தாயிரம் புதிய ஆசிரியர்களுக்கு ஒரு வருடம் வாழ்வாதாரம் தரலாமே?<br /><br />2012-ல் தேர்ச்சி பெற்ற அனைத்து இடைநிலை ஆசிரியர்களுக்கும் 100% பணிவாய்ப்பை ஏற்படுத்தியவர்கள், தற்போது மட்டும் ஏன் வெறும் 5% மட்டுமே பணியிட வாய்ப்பு. <br /><br />தற்போதய அரசுக்கு போராட்டம் என்ற பெயரில் நமது கோரிக்கைகளை எடுத்து சென்றால் நிச்சயம் நமது கருத்துகள் கூட மாண்புமிகு. ...............அவர்களை சென்றடைவது கடினம்.அவர்கள் போராட்டத்தை ஆதரிப்பவர்கள் அல்ல என்பதை உணருங்கள். <br /><br />10,000 காலிபணியிடம் அறிவித்திருந்தால்,நம்மில் சிலருக்கு GO :71 பெருத்த தலைவழியாய் அமைந்திருக்கும்.இங்கே தான் வெறும் 2,000 க்கே வழிய காணோமே.<br /><br />கூடுதல் காலிப்பணியிட அறிவிப்பு மட்டுமே இடைநிலை ஆசிரியர்களுக்கு பொதுவான தீர்வாக அமையுமே தவிர,<br />வெயிட்டேஜ் முறையை மாற்றுவதாலோ, புதிதாக GO உருவாக்குவதாலோ தற்போதே தீர்வினை பெற முடியாது.எப்படி பார்த்தாலும் CURRENT VACCANT 850 மட்டும் தான்.<br /><br />நம் அனைவரது கருத்துக்களையும் பதிவுசெய்ய வாருங்கள் சென்னை..<br />******************************<br />நாள். :21/09/13<br />இடம் :சென்னை மெரினா<br />******************************<br /><br /><br />OC, BC, BCM, MBC, SC ,ST ,SCA ,PH EXSERVICE, என அனைத்து இடைநிலை ஆசிரிய நண்பர்களும் கலந்து கொள்ளுமாறு வரவேற்கிறோம்<br />******************************<br />தொடர்புக்கு<br />sathyamoorthy(Avinashi)<br />95433 91234<br />9597239898<br />Sathyajith (Bangalore)<br />09663091690<br />Mahendran (chennai)<br />7299053549.<br />Ravi (kadalur)<br />8675567007<br />Dharmaraj (Ramnad)<br />9843521163<br />Kanagaraj (Theni)<br />9597734532<br />Karuppusamy (erode)<br />7200670046<br />sivadeepan (trichy)<br />8012482604<br />Sakthivel (dharmapuri)<br />9094316566<br />Kulanthaivel (kallakuruchi)<br />9994282858<br />Deva (vellur)<br />9566203861<br />Saravanan(vathalagundu)<br />9003444100<br /><br /><br /><br />####################<br />Date :21/09/14<br />Place : chennai merina.<br /><br />******************************<br />Thanks to all.<br />******************************Anonymoushttps://www.blogger.com/profile/10191834526029244638noreply@blogger.com