மக்கள் தொகை கணக்கெடுக்கும் பணிகள், பிப்., 28 வரை நடைபெறுகிறது.
வீடுகளுக்கு வரும் கணக்கெடுப்பாளர்கள் பொதுமக்களிடம் கேட்கும் 29 கேள்விகளுக்கும் விடையளிக்க வேண்டும். அவை:
1. பெயர்,
2. குடும்ப தலைவருக்கு உறவு முறை,
3. இனம்,
4. பிறந்த தேதி மற்றும் வயது,
5. தற்போதைய திருமண நிலை,
6. திருமணத்தின் போது வயது,
7. மதம்,
8. ஷெட்யூல்டு வகுப்பு/ ஷெட்யூல்டு பழங்குடி,
9. மாற்றுத் திறன் (ஊனம்),
10. தாய்மொழி,
11, அறிந்த பிற மொழிகள்,
12. எழுத்தறிவு நிலை,
13. கல்வி நிலையம் செல்பவர்களின் நிலை.
14. அதிக பட்ச கல்வி நிலை,
15. கடந்த ஆண்டில் எப்பொழுதாவது வேலை செய்தாரா.
16. பொருளாதார நடவடிக்கையின் வகை,
17. நபரின் தொழில்,
18. தொழில், வியாபாரம், சேவையின் தன்மை,
19. வேலை செய்பவரின் வகை,
20. பொருளீட்டா நடவடிக்கை,
21. வேலை தேடுகின்றாரா, வேலை செய்ய தயாரா,
22. பணி செய்யும் இடத்திற்கு பயணம்,
23. பிறந்த தேதி,
24. கடைசியாக வசித்த இடம்,
25. இடப்பெயர்ச்சிக்கான காரணங்கள்,
26. நகரத்தில் இடப்பெயற்சிக்கு பின் வசித்து வரும் காலம்,
27.உயிருடன் வாழும் குழந்தைகள்,
28. உயிருடன் பிறந்த குழந்தைகள்,
29. கடந்த ஓராண்டில் உயிருடன் பிறந்த குழந்தைகள்.
No comments:
Post a Comment