விடைத்தாள் திருத்தியதில் ஏற்பட்ட குளறுபடி காரணமாக 300 ஆசிரியர்களுக்கு நோட்டீசு அனுப்பப்பட்டு இருக்கிறது. சரியான விளக்கம் அளிக்காத ஆசிரியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.
இதுகுறித்து அரசு தேர்வுத்துறை இயக்குனர் தண்.வசுந்தராதேவியிடம் கேட்டபோது, ‘ஆசிரியர்களுக்கு நோட்டீசு அனுப்புவதில் எங்களுக்கு எந்த தொடர்பும் கிடையாது. நாங்கள் சம்பந்தப்பட்ட ஆசிரியர்களின் பட்டியலை பள்ளிக்கல்வி துறைக்கு தெரிவித்துவிட்டோம். அவர்கள் தான் நடவடிக்கை எடுப்பார்கள்’ என்றார்.
இதுகுறித்து அரசு தேர்வுத்துறை இயக்குனர் தண்.வசுந்தராதேவியிடம் கேட்டபோது, ‘ஆசிரியர்களுக்கு நோட்டீசு அனுப்புவதில் எங்களுக்கு எந்த தொடர்பும் கிடையாது. நாங்கள் சம்பந்தப்பட்ட ஆசிரியர்களின் பட்டியலை பள்ளிக்கல்வி துறைக்கு தெரிவித்துவிட்டோம். அவர்கள் தான் நடவடிக்கை எடுப்பார்கள்’ என்றார்.
அனைத்து கல்விச்செய்திகளும் ஒரே இடத்தில்... |
STUDY MATERIALS-1 || STUDY MATERIALS-2 |
கல்விச்செய்தி |
வேலை-1 || வேலை-2 |
புதிய செய்தி |
No comments:
Post a Comment