அரசு ஊழியர்கள் வேலைநிறுத்தம் தொடங்கியது; பணிகள் பாதிப்பு இன்று முதல் மறியலில் ஈடுபட முடிவு. இதுகுறித்து ஜாக்டோ- ஜியோ அமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர்கள் மாயவன், சுப்பிரமணியன் ஆகியோர் நிருபர்களிடம் கூறியதாவது:-
எங்களுடைய நியாயமான கோரிக்கைகளை அரசு நிறைவேற்றித்தர வலியுறுத்தி வேலைநிறுத்தம் செய்கிறோம். இதை தடுக்க வேண்டும் என்று தமிழக அரசு பல்வேறு வழிகளில் முயற்சித்தாலும், அது நடக்கவில்லை. நீதிமன்றமும் எங்களுக்கு சாதகமாக தீர்ப்பு அளித்து இருக்கிறது. இதை மகிழ்ச்சியாக பார்க்கிறோம்.
| STUDY MATERIALS-1 || STUDY MATERIALS-2 |
| கல்விச்செய்தி |
| வேலை-1 || வேலை-2 |
| புதிய செய்தி |
| பொது அறிவு |
| KALVISOLAI - SITE MAP |









No comments:
Post a Comment