டிஎன்பிஎஸ்சியின் புதிய தலைவராக மூத்த ஐஏஎஸ் அதிகாரி கா.பாலசந்திரன் நேற்று நியமிக்கப்பட்டு உடனடியாக பொறுப்பேற்றார்.
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர் வாணையத்தின் (டிஎன்பிஎஸ்சி) தலை வராக இருந்த ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி கே.அருள்மொழியின் பதவிக் காலம் மார்ச் 31-ம் தேதியுடன் முடிவடைந் தது. இந்நிலையில், டிஎன்பிஎஸ்சியின் புதிய தலைவராக மூத்த ஐஏஎஸ் அதிகாரி கா.பாலசந்திரன் நேற்று நியமிக்கப்பட்டார். இதைத்தொடர்ந்து, நேற்று மதியம் 12.30 மணியளவில் அவர் பொறுப்பேற்றார்.









No comments:
Post a Comment