கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளின் நிதி தேவைக்காக, கேரள அரசு ஊழியர்களின் சம்பளத்தில் 5 மாதங்களுக்கு பிடித்தம் செய்ய அம்மாநில அரசு ஆணை பிறப்பித்தது.
இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், ஆணையை செயல்படுத்த கேரள ஐகோர்ட்டு இடைக்கால தடை விதித்தது.
இந்நிலையில், நேற்று கேரள மந்திரிசபை கூட்டம் நடைபெற்றது. அதில், அரசு ஊழியர்கள் சம்பளத்தில் பிடித்தம் செய்ய அவசர சட்டம் பிறப்பிக்க முடிவு செய்யப்பட்டது.
இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், ஆணையை செயல்படுத்த கேரள ஐகோர்ட்டு இடைக்கால தடை விதித்தது.
இந்நிலையில், நேற்று கேரள மந்திரிசபை கூட்டம் நடைபெற்றது. அதில், அரசு ஊழியர்கள் சம்பளத்தில் பிடித்தம் செய்ய அவசர சட்டம் பிறப்பிக்க முடிவு செய்யப்பட்டது.









No comments:
Post a Comment