தமிழகம் முழுவதும் நாளை நடைபெற இருந்த ஆசிரியர்கள் பணியிட மாறுதல் கலந்தாய்வு நிறுத்தம் .

அரசாணை (டி) எண்.218, பள்ளிக் கல்வித் (பக5(மத் துறை, நாள்.20.06.2019-ன்படி அனுமதி வழங்கப்பட்டன, அரசு சிறப்பு வழக்கறிஞர் (கல்வி) அவர்களின் 11.07.2019 நாளிட்ட கடிதத்தில், சென்னை உயர்நீதிமன்றத்தில் திரு.சிவாஜிகணேசன் மற்றும் பலரால் தொடரப்பட்ட வழக்குகள் டபிள்யு.பி எண். 20090, 19946, 20180, 20277, 20278 மற்றும் 20281/2019-ல் அரசாணை (1டி) எண்.218, பள்ளிக் கல்வித் (பக5(மத் துறை, நாள்.20.06.2019 ஐ நிறுத்தம் செய்து ஆணை வழங்கப்பட்டுள்ளதால், அனைத்து வகை ஆசிரியர்களுக்கான பொதுமாறுதல் மற்றும் பதவி உயர்வு கலந்தாய்வுகள் நிறுத்தம் செய்யப்படுகின்றன. 

No comments:

Post a Comment

||| www.new.kalvisolai.com - What’s New Today...Click Here... |||