தமிழக அரசுத் துறைகளில் பணிபுரியும் 8,144 அரசு ஊழியர்கள் இன்று ஒரே நாளில் ஓய்வு பெறுகின்றனர். இது இந்த ஆண்டில் ஒரே மாதத்தில் ஓய்வு பெறுபவர்களின் அதிகபட்ச எண்ணிக்கையாகும். மொத்த அரசு ஊழியர்களில் இது 0.86% ஆகும்.
- குரூப் 'ஏ' பிரிவில் 424 பேர் ஓய்வு பெறுகின்றனர்.
- குரூப் 'பி' பிரிவில் 4,399 பேர் ஓய்வு பெறுகின்றனர்.
- குரூப் 'சி' பிரிவில் 2,185 பேர் ஓய்வு பெறுகின்றனர்.
- குரூப் 'டி' பிரிவில் 1,136 பேர் ஓய்வு பெறுகின்றனர்.
- தலைமைச் செயலகத்தில் மட்டும் 30 பேர் ஓய்வு பெறுகின்றனர்.
Please Join our WhatsApp Group, Facebook Group and Telegram Channel to get the latest study materials and news update.
No comments:
Post a Comment