அரசுத் தேர்வுகள் இயக்ககம், சென்னை - 6.
பொருள்: 2025-2026 மேல்நிலை இரண்டாம் ஆண்டு பொதுத் தேர்வு மாணவர்களின் பெயர்ப்பட்டியலில் திருத்தங்கள் மேற்கொள்ளக் கால அவகாசம் நீட்டித்தல் குறித்து.
முந்தைய கால அவகாசம்: பள்ளி மாணவர்களின் பெயர்ப்பட்டியலில் திருத்தங்கள் மேற்கொள்ள 21.10.2025 முதல் 12.11.2025 வரை கால அவகாசம் வழங்கப்பட்டிருந்தது.
தற்போது நீட்டிக்கப்பட்ட கால அவகாசம்: மேற்படி கால அவகாசத்தில் விடுபட்டிருந்தாலோ அல்லது குறிப்பிட்ட கால அவகாசத்திற்குப் பிறகு பெறப்பட்டிருந்தாலோ (அல்லது) புதிதாகப் பதிவு செய்யப்பட்ட பள்ளிகளில் மாணவர் சேர்க்கை மேற்கொள்ள வேண்டியிருப்பின், அதற்கான கால அவகாசம் 04.12.2025 மற்றும் 05.12.2025 ஆகிய நாட்களில் நீட்டிக்கப்பட்டுள்ளது என இதன்மூலம் தெரிவிக்கப்படுகிறது.
Note : The Study materials from our website are not created by us. These materials for Educational and Competitive Exam Purpose only. All the credits go to the creators who created them.
Please Join our WhatsApp Group, Facebook Group and Telegram Channel to get the latest study materials and news update.
















No comments:
Post a Comment